Monday 30 January 2017

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர்  மாவட்டம் , உடுமலை கிளை சார்பாக 25-01-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் "  அத்--41--18--22-- வரை-" உள்ள வசனங்களுக்கு விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்