Monday 30 January 2017

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை

திருப்பூர்  மாவடடம் , SV காலனி கிளை சார்பாக  மேட்டுப்பாளையம் பகுதியில் பெண்களுக்கான  குர்ஆன் வகுப்பு 22-1-2017 அன்று  நடைபெற்றது.இதில் சகோ  ஈசா அவர்கள் "  பெற்றோருக்காக" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.