Sunday 18 October 2015

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளையில்11-10-15 அன்று சுபுஹ் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,சகோதரர். அப்துர் ரஹ்மான்  அவர்கள் "தடுப்புச்சுவர்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - S.V.கலனி கிளை

திருப்பூர் மாவட்டம் ,S.v.காலனி கிளை சார்பாக. 11-10-2015 அன்று பஜ்ர்  தொழுகைக்கு பிறகு குர்ஆன்  வகுப்பு  நடைபெற்றது இதில் "வேதனையை உணர்வதற்காக தோலை மாற்றுவோம்"
என்ற தலைப்பில்  சகோ : பஷிர்  அலி  அவர்கள்  உரைநிகழ்தினார்கள்  அல்ஹம்துல்லாஹ்

பயான் நிகழ்ச்சி - S.V.கலனி கிளை


திருப்பூர் மாவட்டம் ,S.v.காலனி கிளை சார்பாக 10-10-2015 அன்று மஃரிப் தொழுகைக்கு பின் "" நபிமொழியை நாம் அறிவோம் என்ற நிகழ்ச்சியில்   "   பெற்றொர்களுக்காக துஆ      "  

என்ற தலைப்பில் பஷிர் அலி அவர்கள் உரைநிகழ்தினார்கள் அல்ஹம்துலில்லாஹ்......

குர்ஆன் வகுப்பு - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் , மங்கலம் கிளை சார்பாக. 11-10-2015 அன்று பஜ்ர்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன்  வகுப்பு  நடைபெற்றது,  இதில் "" இப்ராஹிம் நபியின் சிறப்பு""எனும் தலைப்பில்  சகோ : அபூபக்கர் ஸித்திக் அவர்கள்  உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,மடத்துக்குளம் கிளை சார்பில் 11-10-2015 அன்று  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் அத்தியாயம் 34 ஸபா ஓர் ஊர் விளக்கம்மளிக்க பட்டது அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர்  மாவட்டம் தாராபுரம் கிளை யின் சார்பாக,11-10-15 ஞாயிறு அன்று பஜ்ர் தொழுகைக்குப்  பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சகோ:முகமது சுலைமான் அவர்கள்" மார்க்க கல்வியை கற்றுக்கொள்ள வேண்டும் " என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை மர்கஸில்10-10-15அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் நிகழ்ச்சியில்"சின்ன சின்ன சட்டங்கள்"என்ற தலைப்பில் ,நின்று கொண்டு தண்ணீர் குடிக்கக் கூடாது, என்பது பற்றி  சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் விளக்கிப் பேசினார்... .அல்ஹம்துலில்லாஹ்...

பயான் நிகழ்ச்சி - S.v.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் , S.v.காலனி கிளையின் சார்பாக 09-10-2015 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு நபிமொழியை நாம் அறிவோம்  தொடர் நிகழ்ச்சியில் என்ற பெற்றொர்களுக்காக தலைப்பில் சகோ.பஷிர் அலி அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - S.v.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்S.v.காலனி கிளை  கிளையின் சார்பாக   10-10-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு பெண்களுக்கான குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் தீர்ப்பு நாளின் அதிபதி என்ற தலைப்பில் சகோ. பஷீர் அலி  அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - S.v.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்S.v.காலனி கிளை  கிளையின் சார்பாக   10-10-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் சுட்டெரிக்கும் நரகம் என்ற தொடரில். "நரகத்தில் முள் செடி உணவுஎன்ற தலைப்பில் சகோ. பஷீர் அலி  அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்


குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்உடுமலை கிளை  கிளையின் சார்பாக   10-10-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் அல்லாஹ்வின் தூதர்கள் என்ற தலைப்பில் சகோ. முஹம்மது அலி ஜின்னா  அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,மடத்துக்குளம் கிளையின் சார்பாக 10- 10 - 2015  அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் அத்தியாயம் 48 அல் ஃபதஹ் அந்தவெற்றி  சம்பந்தமாக விளக்கமளிக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்தாராபுரம் கிளை  கிளையின் சார்பாக   10-10-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் நபிகளார் காட்டி தந்த பிரார்த்தனைகள் என்ற தலைப்பில் சகோ. முகமது சுலைமான் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளையின் சார்பாக 09-10-15 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு  சிந்திக்க சில நொடிகள் நிகழ்ச்சி என்ற தொடர் பயான் நிகழ்ச்சியில்  சின்ன சின்ன சட்டங்கள் என்ற வகையில்,நின்று கொண்டு சிறுநீர் கழிக்கக் கூடாது என்ற தலைப்பில் சகோ. முஹம்மதுசலீம்  அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - கோம்பைத் தோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம், கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 08-10-15 அன்று இஷா தொழுகைக்குப் பிறகு நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் என்ற தொடர் பயான் நிகழ்ச்சியில்  கட்டுப்படுதல் என்ற தலைப்பில் சகோ. ஜஃபருல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - S.v.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், S.v.காலனி கிளையின் சார்பாக 08-10-15அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு நபிமொழியை நாம் அறிவோம் என்ற தொடர் பயான் நிகழ்ச்சியில் அறிவீனர்களுக்கு சலாம் என்ற தலைப்பில் சகோ. பஷிர் அலி  அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைப்பிரச்சாரம் - VSA நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் VSA நகர் கிளையின் சார்பாக 08-10-15 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது ,இதில் இஸ்லாத்தில்முழுமாக நுழைந்துவிடுங்கள்   என்ற தலைப்பில் சகோ. ஷபியுல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - S.v.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், S.v.காலனி கிளையின் சார்பாக 09-10-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது , சுட்டெரிக்கும் நரகம் என்ற தொடரில்  ஸக்கூம் என்னும் உணவு என்ற தலைப்பில் சகோ. பஷிர் அலி  அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - VSA நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் , VSA நகர்  கிளையின் சார்பாக 09-10-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் கிளையின் சார்பாக 09-10-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது , அத்தியாயம் 43 அஸ்ஸுக்ருஃப் அலங்காரம் அத்தியாயத்திலிருந்து வசனங்கள் வாசிக்கப்பட்டன,அல்ஹம்துலில்லாஹ்...


குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக 09-10-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது , இதில் உலகத்தில் எத்தனை அநியாயங்கள் என்ற தலைப்பில் சகோ. முஹம்மது சுலைமான் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைப் பிரச்சாரம் - காலேஜ் ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 07-10-15 அன்று  ஸ்டேட் பாங்க் காலனி சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல் அருகில்  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் "முஸ்லிமுக்கு முஸ்லிம் செய்ய வேண்டிய கடமைகள்"எனும் தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...

பயான் நிகழ்ச்சி - மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,மடத்துக்குளம் கிளை சார்பில் 08-10-15   அன்று செல்வம் ஒரு சோதனையே என்ற தலைப்பில் சகோதரர் ஆதம் பாபு விளக்கம் அளித்தார், அல்ஹம்துலில்லாஹ்.....

பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 08-10-15 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் நிகழ்ச்சியில்"சின்ன சின்ன சட்டங்கள்"என்ற தலைப்பில் ஐந்து கட்டளைகள், என்பது பற்றி  சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் விளக்கிப் பேசினார்... .அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத தாவா - காங்கயம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,காங்கயம் கிளை சார்பாக 07-10-2015 அன்று தமிழ்நாடு அறிவியல்  இயக்கத்தில் உறுபினராக இருக்கும் சகோதரர் செல்வகுமார் அவர்களுக்கு இஸ்லாம் குறித்து தாவா  செய்து திருகுர்ஆனின் அறிவியல் சான்றுகள் என்ற புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்