Sunday 18 October 2015

பயான் நிகழ்ச்சி - கோம்பைத் தோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம், கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 08-10-15 அன்று இஷா தொழுகைக்குப் பிறகு நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் என்ற தொடர் பயான் நிகழ்ச்சியில்  கட்டுப்படுதல் என்ற தலைப்பில் சகோ. ஜஃபருல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்