Sunday 18 October 2015

பயான் நிகழ்ச்சி - S.v.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், S.v.காலனி கிளையின் சார்பாக 08-10-15அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு நபிமொழியை நாம் அறிவோம் என்ற தொடர் பயான் நிகழ்ச்சியில் அறிவீனர்களுக்கு சலாம் என்ற தலைப்பில் சகோ. பஷிர் அலி  அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்