Sunday 18 October 2015

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர்  மாவட்டம் தாராபுரம் கிளை யின் சார்பாக,11-10-15 ஞாயிறு அன்று பஜ்ர் தொழுகைக்குப்  பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சகோ:முகமது சுலைமான் அவர்கள்" மார்க்க கல்வியை கற்றுக்கொள்ள வேண்டும் " என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்