Sunday 18 October 2015

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்தாராபுரம் கிளை  கிளையின் சார்பாக   10-10-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் நபிகளார் காட்டி தந்த பிரார்த்தனைகள் என்ற தலைப்பில் சகோ. முகமது சுலைமான் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்