Sunday 18 October 2015

குர்ஆன் வகுப்பு - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் , மங்கலம் கிளை சார்பாக. 11-10-2015 அன்று பஜ்ர்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன்  வகுப்பு  நடைபெற்றது,  இதில் "" இப்ராஹிம் நபியின் சிறப்பு""எனும் தலைப்பில்  சகோ : அபூபக்கர் ஸித்திக் அவர்கள்  உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்....