Sunday 18 October 2015

குர்ஆன் வகுப்பு - S.v.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்S.v.காலனி கிளை  கிளையின் சார்பாக   10-10-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் சுட்டெரிக்கும் நரகம் என்ற தொடரில். "நரகத்தில் முள் செடி உணவுஎன்ற தலைப்பில் சகோ. பஷீர் அலி  அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்