Sunday 18 October 2015

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்உடுமலை கிளை  கிளையின் சார்பாக   10-10-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் அல்லாஹ்வின் தூதர்கள் என்ற தலைப்பில் சகோ. முஹம்மது அலி ஜின்னா  அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்