Sunday 18 October 2015

தெருமுனைப்பிரச்சாரம் - VSA நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் VSA நகர் கிளையின் சார்பாக 08-10-15 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது ,இதில் இஸ்லாத்தில்முழுமாக நுழைந்துவிடுங்கள்   என்ற தலைப்பில் சகோ. ஷபியுல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்