Sunday 18 October 2015

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளையில்11-10-15 அன்று சுபுஹ் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,சகோதரர். அப்துர் ரஹ்மான்  அவர்கள் "தடுப்புச்சுவர்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்,அல்ஹம்துலில்லாஹ்