Monday 19 October 2015

குர்ஆன் வகுப்பு - காலேஜ் ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம்காலேஜ் ரோடு கிளை  கிளையின் சார்பாக 11-10-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் என்னிடம் பேசாதீர்கள் என்று நரகவாசிகளிடம் கூறப்படும் என்ற தலைப்பில் சகோ. முகமது சலிம் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்