Monday 19 October 2015

தெருமுனை பிரச்சாரம் - வெங்கடேஸ்வரா நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக 12-10-2015 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது இதில் சகோ.பஷீர் அலி அவர்கள் மனிதநேயம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்...