Monday 19 October 2015

பொதுக்கூட்டம் - பெரியதோட்டம் கிளை

அல்லாஹ்வின் அருளால் 11-10-2015 அன்று திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளை சார்பில் இந்தியாவில்  முஸ்லிம்களின்  நிலை விளக்கப் பொதுக்கூட்டம் நடை பெற்றது  இப்பொதுக்கூட்டத்தில்  ஜனவரி  31 ல் ஷிர்க் ஒழிப்பு  மாநாடு  ஏன்  என்ற தலைப்பில் சகோ. ஷம்சுல்ளுஹா அவர்களும் , இந்தியாவில்  முஸ்லிம்களின்  நிலை  என்ற தலைப்பில் சகோ.கோவை.ரஹ்மத்துல்லாஹ் அவர்களும் சிறப்புரையாற்றினார்கள்,இக்கூட்டத்தில் பெரும்  திரளாக  ஆண்களும்  பெண்களும்  கலந்து  கொண்டனர்  அல்ஹம்துலில்லாஹ்