Monday 19 October 2015

பெண்கள் பயான் - S.V.கலனி கிளை

திருப்பூர் மாவட்டம் , S.v.காலனி கிளை சார்பாக ,மேட்டுபாளையம் பகுதியில் 11-10-2015 அன்று "  பெண்கள் பயான் நடைபெற்றது அதில் "இஸ்லாமிய பெண்கள் அன்றும் இன்றும் "என்ற தலைப்பில் சகோதரி : M.ரிஜ்வானா பர்வீன் அவர்கள் உரைநிகழ்தினார்கள்,அல்ஹம்துல்லாஹ்...