Monday 19 October 2015

மாவட்ட சிறப்பு தர்பியா நிகழ்ச்சி - திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக  11.10.2015  அன்று காலை 10.30 மணிக்கு  கோம்பைத் தோட்டம், பெரிய கடைவீதி, வெங்கடேஸ்வராநகர், செரங்காடு  ஆகிய நான்கு கிளைகளை இணைத்து சிறப்பு  மாவட்ட தர்பியா நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில்  சகோ.  அப்துர்ரஹ்மான் அவர்கள்  தொழுகையின் முக்கியத்துவம்  எனும் தலைப்பில் உரையாற்றினார்கள்.
சகோ. கோவை ரஹ்மத்துல்லாஹ்   அவர்கள் "எதுவெல்லாம் இணை வைப்பு" எனும் தலைப்பில் பயிற்சி அளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.