Monday 19 October 2015

சிறப்பு தர்பியா நிகழ்ச்சி - திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக  11-10-2015  அன்று காலை 10.30 மணிக்கு  வி.கே.பி மங்கலம், கோல்டன் நகர் ஆர்.பி.நகர், பல்லடம் ஆகிய ஐந்து கிளைகளை இணைத்து  மாவட்ட சிறப்பு தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது.
அல்ஹம்துலில்லாஹ். சகோ.  அஹமது கபீர் அவர்கள்  தொழுகையின் முக்கியத்துவம்  எனும் தலைப்பில் உரையாற்றினார்கள்.
சகோ. சம்சுல் லுஹா  அவர்கள் "எதுவெல்லாம் இணை வைப்பு" எனும் தலைப்பில் பயிற்சி அளித்தார்கள்.   அல்ஹம்துலில்லாஹ்......