Monday 19 October 2015

குர்ஆன் வகுப்பு - மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,மடத்துக்குளம் கிளையின் சார்பாக 12- 10 - 2015  அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, இதில் அத்தியாயம் 34 ஸபா ஓர் ஊர் சம்பந்தமாக  விளக்கமளிக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்...