Monday 19 October 2015

தெருமுனைப்பிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு  கிளையின் சார்பாக 12-10-15 அன்று சாதிக்பாஷா நகர் பள்ளிவாசல்வீதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது ,இதில் அக்கிரமத்திற்கு எதிராக முஸ்லிம்கள் செய்யவேண்டியது,என்ற தலைப்பில் சகோ. முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்