Monday 19 October 2015

மாவட்ட சிறப்பு தர்பியா நிகழ்ச்சி - திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக  11-10-2015  அன்று காலை 10.30 மணிக்கு  MS நகர் , SV காலனி , காலேஜ்ரோடு , ஜி.கே.கார்டன்   ஆகிய நான்கு கிளைகளை இணைத்து  மாவட்ட தர்பியா நடைபெற்றது.
அல்ஹம்துலில்லாஹ். சகோ.  சலீம் misc அவர்கள்  தொழுகையின் முக்கியத்துவம்  எனும் தலைப்பில் உரையாற்றினார்கள்.
சகோ. M.I. சுலைமான்    அவர்கள் "இணைவைப்பாளர்களின் கேள்விகளுக்கு பதில்" எனும் தலைப்பில் பயிற்சி அளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்