Monday 19 October 2015

குர்ஆன் வகுப்பு - VSA நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,VSA  நகர் கிளை மர்கஸில் 13-10-05 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, இதில் அல் கியாமா அத்தியாய வசனங்கள் வாசிக்கப்பட்டன   ,அல்ஹம்துலில்லாஹ்