Monday 19 October 2015

தர்பியா நிகழ்ச்சி - R.P நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,R.P நகர் கிளை சார்பாக 12-10-15 அன்று மங்கலம் தவ்ஹீத் பள்ளியில் நிர்வாகிகளுக்கான தர்பியா நடைபெற்றது.இதில் சகோ.யாஸர் அரபாத் அவர்கள் "தொழுகையின் சட்டங்கள்"  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்....