Monday 19 October 2015

தர்பியா நிகழ்ச்சி - S.v.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், S.v.காலனி கிளை சார்பாக 11-10-2015 அன்று  தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது இதில் தனிநபர் தாவா செய்வது எப்படி?  என்ற தலைப்பில்,சகோ. பஷிர் அலி அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.....