Tuesday 16 October 2018

இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு _காலேஜ்ரோடு கிளை தெருமுனைப்பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு  கிளை சார்பாக (15/10/2018)அன்று இரவு 8.30.மணியளவில் சாதிக்பாட்சா நகரில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது

அதில் இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு என்றதலைப்பின் கீழ் சகோ.இம்ரான் அவர்கள் உரை நிகழ்த்தினார் அல்ஹம்துலில்லாஹ்