Thursday 15 June 2017

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /06/06/2017 அன்று இரவு சிறப்பு தொழுகைக்குப்பின்  பயான்  நடைபெற்றது இதில் சகோ முஹம்மது தவ்ஃபீக்  அவர்கள் ( நன்மைகளை பயிரிடும் காலம் ) என்பதை பற்றி விளக்கம் அளித்து உறையாற்றினார் ( அல்ஹம்துலில்லாஹ்)

கரும்பலகை தாஃவா - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /06/06/2017 அன்று கரும்பலகை  தாஃவா இந்தியன் நகர் பள்ளியின் முன்பாக அல்குர்ஆன் வசனம் எழுதப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /06/06/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம்-'தாராபுரம் கிளை' சார்பாக 06/06/2017 (செய்வாய்) அன்று சீராசாஹிப் தெருவில்   தவ்ஹீத் பள்ளிவாசல் முன் 

சகோ: M.I.சுலைமான் அவர்கள் ஆற்றிய ரமலானில் அதிகம் பிரார்த்திப்போம் என்ற உரை ஒலிபரப்பு செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

மருத்துவ உதவி - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் SV காலனி கிளை சார்பாக 5-6-2017 அன்று   கோல்டன் நகர் பகுதியை சார்ந்த வயதான மூதாட்டி  அவர்களின் மருத்துவ செலவுக்காக 3300 ரூபாய் வசூல் செய்து கொடுக்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்

ரமலான் பயான் நிகழ்ச்சி - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளையில் 05-06-2017 அன்று இரவு தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது சகோ ராஜா அவர்கள் " மலக்குமார்கள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் *வடுகன்காளிபாளையம் * கிளையின் சார்பாக 5/06/2017 அன்று இரவு தொழுகைக்குப் பின்  பயான் நடைபெற்றது. இதில் சகோ *சேக் பரீத் *அவர்கள்  *நபிமார்கள் வரலாறு *  என்ற தலைப்பில் விளக்கம் அளித்து உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்

சமுதாயப்பணி - யாசின்பாபு நகர் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை பகுதியில் இரண்டு வருட காலமாக ஆல் கிணறு பழுதடைந்து இருந்த நிலையில் M L A.குனசேகரன்  அவர்களிடம்  இப்பகுதியினுடைய மக்கள் தண்ணீர் இன்றி தவித்து வருவதை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் யாசின் பாபு நகர் கிளை சார்பாக  15.5.2017 அன்று   கோரிக்கை வைக்கப்பட்டு 6:6:2017 அன்று ஆழ்கிணறு சரி செய்யப்பட்டது,

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு  நடைப்பெற்றது

 பேச்சாளர் :m.சிகாபுதீன் 
தலைப்பு .சொர்க்கத்தில் இன்பம்.நாள்.6:6:17

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - யாசின்பாபு நகர் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில இரவு தொழுகைக்கு பிறகு பயான் நடைப்பெற்றது.

 பேச்சாளர் :ஷாஹித் ஒலி ,தலைப்பு . நற்பண்புகள் .நாள்.5:6:17

கிளை மசூரா - யாசின்பாபு நகர் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் கிளை மசூரா நடைப்பெற்றது நாள்.4:6:2017

அறிவும்,அமலும் பயிற்சி வகுப்பு -M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை சார்பாக மஸ்ஜிதுல் தக்வா பள்ளியில் 06-06-17 அன்று அறிவும்,அமலும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில், சகோ.  ஜாகிர் அப்பாஸ் அவர்கள் குளிப்பு கடமை தொடர்ச்சி சம்மந்தமாக  நபிவழி தொழுகை சட்டங்கள் புத்தகத்திலுள்ளதை வாசித்து விளக்கம் அளித்தார்கள்.மேலும்,அது சம்பந்மான கேள்விகள் கேட்டு தெளிவுபடுத்தப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - M.S.நகர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம்  MS நகர் கிளை சார்பாக  06/06/17  அன்று  கரும்பலகை   தாவா செய்யப்பட்டது.அல்ஹம்லில்லாஹ்

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /06/06/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது ,அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் வகுப்பு - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளை மஸ்ஜிதுத் தக்வா பள்ளியில்  06-06-17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் வகுப்பு நடைபெற்றது..அல்ஹம்துலில்லாஹ்

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - உடுமலை கிளை

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக  06/06/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது , இமாம் சுருக்கமாக தொழுவிக்க வேண்டும் என்ற தலைப்பில் விளக்கமளிக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 05-06-2017 அன்று இரவு தொழுகைக்கு பிறகு ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி  நடைப்பெற்றது,இதில் புறம் பேசுதல் பாவம் என்ற தலைப்பில் சகோ-அப்துர்ரஷீத்( உடுமலை) அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் SV காலனி கிளை சார்பாக 5-6-2017 அன்று இரவுத்தொழுகைக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.  இதில் சகோதரர்  M.பஷீர் அலி அவர்கள் "ஜனாஸாவின் சட்டங்கள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் . அல்ஹம்துலில்லாஹ்


திருப்பூர் மாவட்டம் sv காலனி கிளையின் சார்பாக 5-6-2017 அன்று பயான் நிகழ்ச்சியில் மார்க்க சம்மந்தமாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு  சரியாக பதில் அளித்த 4 சகோதரர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்


இப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு - காதர்பேட்டை கிளை

திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 05-06-2017 அன்று இப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது,இதில் அதிகமான சகோதரர்கள் கலந்துகொண்டனர் .அல்ஹம்துலில்லாஹ்

ரமலான் பயான் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளையில் 05-06-2017 அன்று லுஹர் தொழுகைக்கு பிறகு ரமலான்   பயான் நிகழ்ச்சி  நடைப்பெற்றது,இதில் பிரார்த்தனை என்ற தலைப்பில் சகோ-இம்ரான் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக  5/06/17 அன்று இரவு தொழுகை பிறகு இரவு பயன் நடைபெற்றது .

உரை: முஹம்மது ஹூஸைன் (திருப்பூர்)
தலைப்பு: உள்ளத்தை பக்குவபடுத்துதல்
அல்ஹம்துலில்லாஹ்.

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையில்  05/06/2017 அன்று இரவு தொழுகைக்குப் பின்  பயான் நடைபெற்றது. இதில் சகோ ஜஃபருல்லாஹ்அவர்கள்  வரலாறுகளைத் தெரிந்து கொள்வோம்  என்ற தலைப்பில் விளக்கம் அளித்து உறையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /05/06/2017 அன்று இரவு சிறப்பு தொழுகைக்குப்பின்  பயான்  நடைபெற்றது இதில் சகோ முஹம்மது தவ்ஃபீக்  அவர்கள் (இரன்டு மடங்கு நன்மைகளை பெறும் அமள்கள் ) என்பதை பற்றி விளக்கம் அளித்து உறையாற்றினார் ( அல்ஹம்துலில்லாஹ்)

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளையின் சார்பாக 05/06/2017 அன்று இரவு தொழுகைக்குப் பின்  பயான் நடைபெற்றது. இதில் சகோ அஜ்மீர் அப்துல்லாஹ்அவர்கள்  நபி தோழர்களின் தியாகங்கள்   தொடர்ச்சி என்ற தலைப்பில் விளக்கம் அளித்து உறையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் SV காலனி கிளை சார்பாக 4-6-2017 அன்று இரவுத்தொழுகைக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.  இதில் சகோதரர்  ராஜா அவர்கள் "வானவர்கள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் . அல்ஹம்துலில்லாஹ்

திருப்பூர் மாவட்டம் sv காலனி கிளையின் சார்பாக 4-6-2017 அன்று பயான் நிகழ்ச்சியில் மார்க்க சம்மந்தமாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு  சரியாக பதில் அளித்த 4 சகோதரர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்


ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளையில் 04-06-2017 அன்று இரவு தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது. சகோ ஷஃபியுல்லாஹ் அவர்கள் " அறிவும் அமலும் " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.

தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம்-'தாராபுரம் கிளை' சார்பாக  05/06/2017 இன்று பெரிய பள்ளிவாசல் எதிரில்  சகோ: P.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் ஆற்றிய பெற்றோரை பேணுவோம் என்ற உரை ஒலிபரப்பு செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் *வடுகன்காளிபாளையம் * கிளையின் சார்பாக 4/06/2017 அன்று இரவு தொழுகைக்குப் பின்  பயான் நடைபெற்றது. இதில் சகோ *சேக் பரீத் *அவர்கள்  *நபிமார்கள் வரலாறு *  என்ற தலைப்பில் விளக்கம் அளித்து உறையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

சமுதாயப்பணி - அலங்கியம் கிளை




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளையின் சார்பாக 05-06-17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு அனைத்து சமுதாய மக்களுக்கும் இலவசமாக 6000லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்


இப்தார் நிகழ்ச்சி - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 04-06-2017 அன்று இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ்

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 05-06-2017 அன்று இரவு தொழுகைக்கு பிறகு ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி  நடைப்பெற்றது,இதில்   சகோ-அப்துல்லாஹ்( உடுமலை) அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - உடுமலை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக /05/06/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது,இமாமின் தகுதிகள் என்ற நபிவழி சட்டம் அல்ஹம்துலில்லாஹ்

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /05/06/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் வகுப்பு - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளை மஸ்ஜிதுத் தக்வா பள்ளியில்  05-06-17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் வகுப்பு நடைபெற்றது..அல்ஹம்துலில்லாஹ்

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 03/06/17,04/06/17 அன்று கிளை மர்கஸில் ரமலான் இரவு பயான் நடைபெற்றது இதில் "உலகமோகமும்,மறுமையின் நிலையும்"எனும் தலைப்பில் சகோ-அப்துல்வஹாப் அவர்கள் உரையாற்றினார் .அல்ஹம்துலில்லாஹ்...

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /04/06/2017 அன்று இரவு சிறப்பு தொழுகைக்குப்பின்  பயன்  நடைபெற்றது இதில் சகோ முஹம்மது தவ்ஃபீக்  அவர்கள் (அர்ப்பம்மாக கருதும்  அற்புதமான அமல்கள் ) என்ற தலைப்பில் விளக்கம் அளித்து உறையாற்றினார் ( அல்ஹம்துலில்லாஹ்)

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக  4/06/17 அன்று இரவு தொழுகை பிறகு இரவு பயன் நடைபெற்றது.

உரை: ஷேக் பரித்(அலங்கியம்)
தலைப்பு: தொழுகையின் அவசியம்
அல்ஹம்துலில்லாஹ்.

தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம்-'தாராபுரம் கிளை'  சார்பாக 04/06/2017 (ஞாயிறு ) 

இன்று அஸருக்குப்பின் அன்ஜுமன் திண்ணை பகுதியில் சகோ: செய்யது இப்ராஹீம் அவர்கள் ஆற்றிய நோன்பில் பெற வேண்டிய படிப்பினைகள் என்ற உரை ஒலிபரப்பு செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளையின் சார்பாக 04/06/2017 அன்று இரவு தொழுகைக்குப் பின்  பயான் நடைபெற்றது. இதில் சகோ சிகாபுதீன்அவர்கள்  சொர்க்கத்திற்கு அழைத்து செல்லும் நான்கு வழிகள்   தொடர்ச்சி என்ற தலைப்பில் விளக்கம் அளித்து உறையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்

கிளை பொது மசூரா - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளையில் 04-06-2017 அன்று மதியம் 1:30 மணிக்கு கிளை பொது மசூரா நடைபெற்றது. இதில் தாவா பணிகள் பித்ரா வசூல் 11 வது நோன்பிலிருந்து சகோ அல்தாபி அவர்களின் சஹர் நேர பயான் சம்பந்தமான பிளக்ஸ் மாற்றி அமைப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.