Thursday 15 June 2017

கரும்பலகை தாஃவா - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /06/06/2017 அன்று கரும்பலகை  தாஃவா இந்தியன் நகர் பள்ளியின் முன்பாக அல்குர்ஆன் வசனம் எழுதப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்