Thursday 15 June 2017

தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம்-'தாராபுரம் கிளை' சார்பாக 06/06/2017 (செய்வாய்) அன்று சீராசாஹிப் தெருவில்   தவ்ஹீத் பள்ளிவாசல் முன் 

சகோ: M.I.சுலைமான் அவர்கள் ஆற்றிய ரமலானில் அதிகம் பிரார்த்திப்போம் என்ற உரை ஒலிபரப்பு செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.