Thursday 15 June 2017

தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம்-'தாராபுரம் கிளை' சார்பாக  05/06/2017 இன்று பெரிய பள்ளிவாசல் எதிரில்  சகோ: P.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் ஆற்றிய பெற்றோரை பேணுவோம் என்ற உரை ஒலிபரப்பு செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.