Thursday 15 June 2017

சமுதாயப்பணி - யாசின்பாபு நகர் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை பகுதியில் இரண்டு வருட காலமாக ஆல் கிணறு பழுதடைந்து இருந்த நிலையில் M L A.குனசேகரன்  அவர்களிடம்  இப்பகுதியினுடைய மக்கள் தண்ணீர் இன்றி தவித்து வருவதை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் யாசின் பாபு நகர் கிளை சார்பாக  15.5.2017 அன்று   கோரிக்கை வைக்கப்பட்டு 6:6:2017 அன்று ஆழ்கிணறு சரி செய்யப்பட்டது,