Thursday 15 June 2017

தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம்-'தாராபுரம் கிளை'  சார்பாக 04/06/2017 (ஞாயிறு ) 

இன்று அஸருக்குப்பின் அன்ஜுமன் திண்ணை பகுதியில் சகோ: செய்யது இப்ராஹீம் அவர்கள் ஆற்றிய நோன்பில் பெற வேண்டிய படிப்பினைகள் என்ற உரை ஒலிபரப்பு செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.