Wednesday 9 May 2018

கிளை மசூரா - காலேஜ்ரோடு கிளை


Tntj திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளையில் 7:5:18 திங்கள் இஷா தொழுகைக்குப்பின் உறுப்பினர் மசூரா நடைபெற்றது. இதில் ரமலான் மாதத்தில் செய்யப்படும் பணிகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

வாழவாதார உதவி - அனுப்பர்பாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 7/5/2018, அன்று ஆதரவற்ற முதியவருக்கு 700 ரூபாய் மதிப்பில் புத்தாடை வாங்கிக் கொடுத்து, இஸ்லாம் பற்றிய விளக்கம் அளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 7/5/2018, இஷாவிற்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் சூரா, இன்னா அன்சல்னாஹூ ,வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

தெருமுனைபிரச்சாரம் - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளையில் -07-05+18- அன்று தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது சகோ, சேக்பரீத் நபி வழியில் 

ரமலான் மாதம் என்ற தலைப்பில் உரையாற்றினார்

சமுதாயப்பணி - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின் பாபு நகர் கிளையில் மக்கள் பயண்படும் வகையில் 1000லிட்டர் தண்ணீர் வீனியோகம் செய்யப்பட்டது.
நாள்.7:5;18
போட்டோ எடுக்கவில்லை

பிறமத தாவா - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 7/5/2018, அன்று பழனிச்சாமி என்கிற மாற்று மத சகோதரரிடம் மனிதனுக்கேற்ற மார்க்கம் ( புத்தகம்) கொடுத்து தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 7-5-2018 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு அல் குர்ஆனில் 5 ஆவது அத்தியாயத்தில் 1 ஆவது வசனத்தில் இருந்து 2 ஆவது வசனம் வரையில் சகோ-இக்ரம் விளக்கம் அளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.


பெண்கள் பயான் - வெங்கடேஸ்வரா நகர் கிளை


தமிழ்நாடு  தவ்ஹீத்  ஜமாஅத்  திருப்பூர்  மாவட்டம்  வெங்கடேஸ்வரா  நகர் கிளையின்  வாராந்திர பெண்கள் பயான் 6/5/18 ஞாயிறு மாலை 5 மணிக்கு கிளையின்  அலுவலகம் மதரஸத்துத்  தக்வாவில் நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்

தலைப்பு:  ரமலானின் சிறப்பு
உரை சகோ. இம்ரான்

குர்ஆன் வகுப்பு : செரங்காடு கிளை


 திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்  07/05/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா யூனுஸ் வசனம்(10: 99 லிருந்து 109)வரைக்கும் ஓதப்பட்டது,

அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - R.P. நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,R.P. நகர் கிளையின் சார்பாக 07-05-2018 அன்று கரும்பலகையில் திருக்குர்ஆன் வசனம் எழுதப்பட்டது.(வசனம்:- 16 : 4-5* ) ,அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - R.P. நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பாக 07-05-2018 அன்று  பஜ்ருக்கு பின் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அதில் சூரத்துல் ஹதீத் அத்தியாயத்தின் (1-10) வசனங்கள் வாசிக்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளையின்  சார்பாக 6:5:18ஞாயிறு மாலை 4.மணிக்கு பிறகு பெண்கள் பயான் நடைப்பெற்றது  தலைப்பு:மறுமையில் மனிதனின் நிலை

இடம்:சாதிக்பாஷா நகர்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளையில் -07-05-18- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சூரா அல்அன்ஆம் வசனங்கள் -03-06- படித்து விளக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - செரங்காடு கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையில்   மாலை 5.மணிக்கு பிறகு பெண்கள் பயான் நடைப்பெற்றது  தலைப்பு.  நோன்பின் சட்டங்கள்
நாள்.6:5:18
போட்டோ எடுக்கவில்லை

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் ,காதர்பேட்டை கிளையின் சார்பாக7-5-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும் நிகழ்ச்சியில் கலை(அரபி)ச் சொற்களில் (மஸ்ஜிதுந் நபவி,மஹ்ரு,மிஃராஜ்)    

என்ற தலைப்பில் சகோ-இக்ரம் விளக்கம் தந்தார்,அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 07/05/2018/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் குர்ஆன் வகுப்பு

நடைபெற்றது,சகோ.முஹம்மது தவ்ஃபீக்

7:அத்தியாயம் 
42,வசனம் வாசிக்கப்பட்டு விளக்கமளிக்கப்பட்டது,(  அல்ஹம்துலில்லாஹ்)

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 7/5/2018, பஜருக்குப் பின்னால் குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது. இதில் அத்தியாயம் 23, வசனம் 39 முதல் 61 வரை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது, அல்ஹம்துல்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - பெரியதோட்டம் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரிய தோட்டம் கிளை சார்பாக 7/5/2018 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது தலைப்பு.இப்ராஹிம் உண்மை வழியில் நின்றவராக இருந்தார்

பேச்சாளர். சிகாபுதீன்
நாள்.7:5:18

கரும்பலகை தாவா - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 6/5/2018, கரும்பலகை தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

பொது மசூரா - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் -06-05-18- அன்று  ரமலான் பணிகளுக்காக பொது மசூரா நடைபெற்றது

பெண்கள் பயான் - ஊத்துக்குளி ஆர் எஸ் கிளை


ஊத்துக்குளி ஆர் எஸ் கிளையின் சார்பாக சகோதரி திருப்பூர் சுமையா அவர்கள் நோன்பின் சட்டங்கள் தலைப்பில் பெண்கள் பயான் நடைப்பெற்றது. பயானில் கலந்து கொண்டவர்களுக்கு சந்திக்கும் வேலையில் 10புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது.

பெண்கள் பயான் - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக ஆத்துபாளைய பகுதியில் 6/5/2018, அன்று மாலை பெண்கள் பயான் நடைப்பெற்றது.இதில் சகோதரி செளதா அவர்கள் ஒழுக்கம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக  6/5/18 ஞாயிற்றுக்கிழமை அன்று  தெருமுனைப் பிரச்சாரம் நடைப்பெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.

உரை : ஷேக் பரித்(ic)(திருப்பூர்)
மஃரிப் தொழுகைக்கு பிறகு
 இடம் : சீராசாஹிப் தெரு
தலைப்பு : ரமலானை வரவேற்போம்

பொது மசூரா - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,யாசின்பாபு நகர் கிளையில் பொது மசூரா நடந்தது இதில் கிளை தாவா பணிகள் குறித்தும் ரமலான் செயல்பாடுகள் குறித்தும் ஆலோசனை  செய்யப்பட்டது

நாள்.6:5:18

தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக  6/5/18 ஞாயிற்றுக்கிழமை அன்று  தெருமுனைப் பிரச்சாரம் நடைப்பெற்றது.

அல்ஹம்துலில்லாஹ்.
உரை : ஷேக் பரித்(ic)(திருப்பூர்)
அஸர் தொழுகைக்கு பிறகு
 இடம் : ஜின்னா மைதானம்
தலைப்பு : ரமலானை வரவேற்போம்

கரும்பலகை தாவா - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் கரும்பலகை தாவா செய்யப்பட்டது,

நாள்.6:5:18

பெண்கள் பயான் - யாசின்பாபு நகர் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் மாலை 5.மணிக்கு பிறகு பெண்கள் பயான் நடைப்பெற்றது  தலைப்பு. மார்க்க பணியின் அவசியம் 
நாள்.6:5:18

கோடைக்கால பயிற்சி வகுப்பு - தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக  1/5/18 அன்று முதல் 10/5/18 அன்று வரை கோடைக்கால பயிற்சி ஆண் ஆசிரியர் கொண்டு ஆண் குழந்தைகளுக்கும் பெண் ஆசிரியரை கொண்டு பெண் குழந்தைகளுக்கும் தனி தனியே நடைப்பெற்றுக்கொண்டிருக்கிறது.6/5/18  ஞாயிற்றுக்கிழமை,
அல்ஹம்துலில்லாஹ்.
இதில் மொத்தம் 60 மாணவ, மாணவிகள் கலந்துக்கொண்டனர்.

கிளையின் ஆலோசனைக்கூட்டம் - செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செரங்காடு கிளையின் சார்பாக 06/05/2018 அன்று காலை கிளையின் ஆலோசனைக்கூட்டம் மாவட்டச் செயலாளர் சகோஅப்பாஸ், மற்றும் மாவட்ட துணைச் செயலாளர் அர்ஷத் கண்காணிப்பில் நடைபெற்றது. ஏற்கனவே கிளையின் துணைத்தலைவராக  இருந்த சகோ; யூசும் ராஜினாமா செய்ததால் நிர்வாக சீரமைப்பு நடைபெற்றது.இதில் துணைத் தலைவராக சகோ முஹம்மது ஹக்கீம் - 7708420420 தேர்ந்தெடுக்கப்பட்டார்அல்ஹம்துலில்லாஹ்..!

கோடைகால பயிற்சி முகாம் - ராமமூர்த்தி நகர் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் ராமமூர்த்தி நகர் கிளை சார்பாக 01/05/2018முதல்10/05/2018வரை கோடைகால பயிற்சி முகாம் நடைபெறும் பெற்றுக்கொண்டு இருக்கிறது இதில்32 மாணவிகள் வந்து கொண்டு இருக்கிறார்கள் (அல்ஹம்துலில்லாஹ்

சமுதாயப்பணி - யாசின்பாபு நகர் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் மக்கள் பயண்படும் வகையில் 1000லிட்டர் தண்ணீர் வீனியோகம் செய்யப்பட்டது.
நாள்.6:5;18

கிளை மசூரா - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில், 6/5/2018, காலை 6:15 மனியளவில் கிளை மசூரா நடைப்பெற்றது.இதில் வருகின்ற ரமளானை எதிர்கொள்வது பற்றி ஆலோசனை நடைப்பெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - பெரியதோட்டம் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், பெரியதோட்டம் கிளை சார்பாக 6/5/2018 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை - பெரியதோட்டம் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரிய தோட்டம் கிளை சார்பாக 6/5/2018 அன்று கரும்பலகை எழுதபட்டது

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளையில் -06-05-18- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சூரா அல்அன்ஆம் வசனங்கள் -01-02- படித்து விளக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு : செரங்காடு கிளை


 திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்  06/05/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா யூனுஸ் வசனம்(10: 88முதல் 98)வரைக்கும் ஓதப்பட்டது  ,

அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அனுப்பர்பாளையம் கிளையில் 5/5/2018, இஷாவிற்க்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் சூரா, நாஸ், மற்றும் பலக், வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 6/5/2018, பஜருக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் அத்தியாயம் 23, வசனம் 22 முதல் 30 வரை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது,

தலைப்பு. இப்ராஹீம் நபியின் தியாகம்
பேச்சாளர். சிகாபுதீன்
நாள்.6:5:18

கரும்பலகை தாவா - காங்கயம் கிளை


காங்கயம் கிளை சார்பாக கரும்பலகை தாவா செய்யப்பட்டது