Wednesday 9 May 2018

கிளை மசூரா - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில், 6/5/2018, காலை 6:15 மனியளவில் கிளை மசூரா நடைப்பெற்றது.இதில் வருகின்ற ரமளானை எதிர்கொள்வது பற்றி ஆலோசனை நடைப்பெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.