Wednesday 9 May 2018

பெண்கள் பயான் - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக ஆத்துபாளைய பகுதியில் 6/5/2018, அன்று மாலை பெண்கள் பயான் நடைப்பெற்றது.இதில் சகோதரி செளதா அவர்கள் ஒழுக்கம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.