Wednesday 24 January 2018

தெருமுனைபிரச்சாரம் - கோம்பைதோட்டம் கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 21/01/2018 அன்று இரவு ஜம் ஜம் நகர் பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ:ஷேக் ஃபரீத் அவர்கள் "தொழுகையின் முக்கியத்துவம்" என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்.!