Wednesday 8 March 2017

தெருமுனைபிரச்சாரம் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை சார்பில் 07-03-2017 அன்று உடுமலை பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது,இதில்** முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் அவர்கள் ** என்ற தலைப்பில்  சகோ-  ஃபஜூலுல்லாஹ் அவர்கள்  உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்

மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி சமுதாயப்பணி - காங்கயம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், காங்கயம் கிளை சார்பாக  10 ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி தேர்வு முடியும் வரை இலவசமாக வழங்கப்பட்டுவருகிறது. அல்ஹம்துலில்லாஹ்.

ஆலோசனை கூட்டம் - மங்கலம் கிளை

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 07/03/17 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு பொதுமசூரா நடைபெற்றது, இதில் இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும்   மார்ச் 19 அன்று நடைபெறவிருக்கும் ஒருநாள் தர்பியா நிகழ்ச்சி பற்றி ஆலோசனை கேட்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 07/03/17_ அன்று காலை 11:00 மணிக்கு பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோ.அபூபக்கர் சித்திக் அவர்கள்**முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் திருப்பூர் மாநாடு தாவா பணிகளை வீரிய படுத்துவதற்காக அறிவுரை வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

குர்ஆன் வகுப்பு :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளையில் 07-03-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில்,சகோ.ஜாஹீர் அப்பாஸ் அவர்கள் "மறுப்பாளருக்கான உதாரணம்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்..

முஹம்மதுர் ரசூலுல்லாஹ் மாநாட்டுப் பணி ஆலோசனை கூட்டம் - அவினாசி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் சார்பாக அவினாசி கிளை சந்திப்பு ஆலோசனை கூட்டம் 07-03-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு மாவட்ட பொருளாளர் . ஷேக் ஜீலானி தலைமையில் மங்கலம்  கிளை பள்ளியில் நடைப்பெற்றது.இதில் இன்ஷாஅல்லாஹ் ஏப்ரல்-16 முஹம்மதுர் ரசூலுல்லாஹ் மாநாட்டுப் பணி வீரியமாக செய்ய ஆலோசனைகள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

முஹம்மதுர் ரசூலுல்லாஹ் மாநாட்டுப் பணி ஆலோசனை கூட்டம் - அனுப்பர்பாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் சார்பாக அனுப்பர்பாளையம் கிளை சந்திப்பு ஆலோசனை கூட்டம் 07- 3-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு மாவட்ட தலைவர் . அப்துர் ரஹ்மான் தலைமையில் அனுப்பர்பாளையம்  கிளை பள்ளியில் நடைப்பெற்றது.இதில் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் மாநாட்டுப் பணி வீரியமாக செய்ய ஆலோசனைகள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 07-03-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் **வானங்களிலும் பூமியிலும் உள்ளவை மனிதனுக்காகவே!**என்ற தலைப்பில் சகோ- முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

மக்தப் மதரஸா மாணவ மாணவிகளின் பெற்றோர் சந்திப்பு நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


 திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 05-03-17 அன்று (மக்தப் மதரஸா மாணவ மாணவிகளின்) பெற்றோர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் மதரஸா ஆசிரியர் சகோ- சேக்பரீத் அவர்கள்** மார்க்க கல்வியின் முக்கியத்துவம்** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.பின்பு மதராஸாவின் நிறை குறைகள் பற்றி பெற்றோர்களிடம் கேட்க்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

முஹம்மதுர் ரசூலுல்லாஹ் மாநாட்டுப்பணி ஆலோசனை கூட்டம் - திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் சார்பாக கோம்பைத் தோட்டம் கிளை சந்திப்பு ஆலோசனை கூட்டம் 06-03-17 அன்று  மாவட்ட துணை செயலாளர்- யாசர் அரபாத் தலைமையில் கிளை மர்கஸில் நடைபெற்றது.இதில் ஏப்ரல்-16 திருப்பூர் மாவட்ட முஹம்மதுர் ரசூலுல்லாஹ் மாநாட்டுப்பணி பற்றியும், மாநாட்டிற்காக செய்ய வேண்டிய குறைந்தபட்ச செயல் திட்டம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மாநாட்டு தாவா பணிகளை வீரியமாக செய்ய கிளை நிர்வாகிகள் உறுதியளித்தனர்.  அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் ஓத பயிற்சி வகுப்பு - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் ,மங்கலம் கிளை சார்பாக 07/03/17_அன்று  சுபுஹுதொழுகைக்கு பிறகு குர்ஆன் ஓத பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,மங்கலம் கிளை சார்பாக 07/03/17_அன்று சுப்ஹ் தொழுகைக்குப் பிறகு மர்கஸ் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோ.அபூபக்கர் சித்திக் சஆதி அவர்கள் **முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் வாழ்க்கை வரலாறு ** என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - வெங்கடேஸ்வராநகர் கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வராநகர் கிளையின் சார்பாக 06-03-2017 அன்று  சத்தியாநகர் பகுதியில் தெருமுனைபிரச்சாரம்  நடைபெற்றது,இதில் **முஹம்மதுர் ரசூலுல்லாஹ் ஸல்** என்ற தலைப்பில் சகோ. ஷாஹீது ஒலி அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்

TNTJ திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வராநகர் கிளையில் 06-03-2017 அன்று   கிளை மாவட்ட பொறுப்பாளர் - யாசர் அரபாத்  மாவட்ட. துணை செயலாளர் அவர்கள்  முன்னிலையில் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்  மாநாடு குறித்து   மசூரா நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்.

பிறமத தாவா - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக  05/3/17 (ஞாயிறு) அன்று பொள்ளாச்சியை சேர்ந்த மகேந்திரன் அவர்களுக்கு திருக்குர்ஆன் வழங்கி இறைவனை மட்டும்தான் வணங்க வேண்டும் என்று தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - பெரியகடைவீதி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளையின் சார்பாக 06-03-2017 அன்று   தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ- முஹம்மது ஹுசைன் அவர்கள் '' முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல்" என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.                        

இதர சேவைகள் - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக 05-03-2017 அன்று நடந்த தர்பியாவில் மார்க்க சம்மந்தமாக  கேள்விகள்  கேட்க பட்டு சரியாக பதில் கூறிவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,, திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 06/03/17_அன்று மஃரிபுக்கு பிறகு மர்கஸ் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ,இதில் சகோ.அபூபக்கர் சித்திக் சஆதி அவர்கள்** தடுக்கப்பட்ட பள்ளியில் தொழக்கூடாது **என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்