Wednesday 8 March 2017

முஹம்மதுர் ரசூலுல்லாஹ் மாநாட்டுப்பணி ஆலோசனை கூட்டம் - திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் சார்பாக கோம்பைத் தோட்டம் கிளை சந்திப்பு ஆலோசனை கூட்டம் 06-03-17 அன்று  மாவட்ட துணை செயலாளர்- யாசர் அரபாத் தலைமையில் கிளை மர்கஸில் நடைபெற்றது.இதில் ஏப்ரல்-16 திருப்பூர் மாவட்ட முஹம்மதுர் ரசூலுல்லாஹ் மாநாட்டுப்பணி பற்றியும், மாநாட்டிற்காக செய்ய வேண்டிய குறைந்தபட்ச செயல் திட்டம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மாநாட்டு தாவா பணிகளை வீரியமாக செய்ய கிளை நிர்வாகிகள் உறுதியளித்தனர்.  அல்ஹம்துலில்லாஹ்.