Wednesday 8 March 2017

பிறமத தாவா - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக  05/3/17 (ஞாயிறு) அன்று பொள்ளாச்சியை சேர்ந்த மகேந்திரன் அவர்களுக்கு திருக்குர்ஆன் வழங்கி இறைவனை மட்டும்தான் வணங்க வேண்டும் என்று தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்