Wednesday 8 March 2017

தெருமுனைபிரச்சாரம் - வெங்கடேஸ்வராநகர் கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வராநகர் கிளையின் சார்பாக 06-03-2017 அன்று  சத்தியாநகர் பகுதியில் தெருமுனைபிரச்சாரம்  நடைபெற்றது,இதில் **முஹம்மதுர் ரசூலுல்லாஹ் ஸல்** என்ற தலைப்பில் சகோ. ஷாஹீது ஒலி அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்