Wednesday 8 March 2017

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,, திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 06/03/17_அன்று மஃரிபுக்கு பிறகு மர்கஸ் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ,இதில் சகோ.அபூபக்கர் சித்திக் சஆதி அவர்கள்** தடுக்கப்பட்ட பள்ளியில் தொழக்கூடாது **என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்