Wednesday 8 March 2017

மக்தப் மதரஸா மாணவ மாணவிகளின் பெற்றோர் சந்திப்பு நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


 திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 05-03-17 அன்று (மக்தப் மதரஸா மாணவ மாணவிகளின்) பெற்றோர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் மதரஸா ஆசிரியர் சகோ- சேக்பரீத் அவர்கள்** மார்க்க கல்வியின் முக்கியத்துவம்** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.பின்பு மதராஸாவின் நிறை குறைகள் பற்றி பெற்றோர்களிடம் கேட்க்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.