Wednesday 8 March 2017

தெருமுனைபிரச்சாரம் - பெரியகடைவீதி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளையின் சார்பாக 06-03-2017 அன்று   தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ- முஹம்மது ஹுசைன் அவர்கள் '' முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல்" என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.