Sunday 7 June 2015

இணைவைப்பு தகடு அகற்றம்_ Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 07-06-15 அன்று ஒரு வீட்டில் இருந்த இணைவைப்பு தகடு அகற்றப்பட்டது.மேலும் அவ்வீட்டில் இருந்தவர்களுடம் இணைவைப்பு மிகப்பெரிய பாவம் என தாவா செய்யப்பட்டது

6 பிறமத சகோதரர்களுக்கு தாவா _Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 07-06-15 அன்று 6 பிறமத சகோதரர்களுக்கு இஸ்லாமிய மார்க்கம் தீவிரவாதத்தை எதிர்க்கும் மார்க்கம் என தாவா செய்து அவர்களுக்கு அவசர இரத்தானம் விசிட்டிங் கார்டு வழங்கப்பட்டது

கண்டன ஆர்ப்பாட்ட செயல்வீரர்கள் கூட்டம் _காலேஜ்ரோடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,  காலேஜ்ரோடு  கிளை சார்பாக 07-06-15 அன்று கிளை மர்கஸில்  கண்டன ஆர்ப்பாட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
 
நெல்லை மேலப்பாளையம் மஸ்ஜிதுர் ரஹ்மான்  பள்ளியில் ஷூ காலோடு புகுந்து தடியடி நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, இன்ஷா அல்லாஹ்
09-06-15  மதுரையில் நடைபெறவுள்ள  மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு  பெரும் திரளான மக்களை அழைத்து செல்ல ஒரு பஸ் ஏற்பாடு செய்ய முடிவு செய்யப்பட்டது.
 அல்ஹம்துலில்லாஹ்.....

கண்டன ஆர்ப்பாட்ட போஸ்டர் _VSA நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் VSA நகர்  கிளை சார்பாக 07.06.2015 அன்று  மேலப்பாளயம் பள்ளிவாசலை கலங்கப்படுத்திய காவல்துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்ட போஸ்டர் ஒட்டப்பட்டது.

கண்டன ஆர்ப்பாட்ட செயல்வீரர்கள் கூட்டம் _M.S நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,  M.S நகர் கிளை சார்பாக 07-06-15 அன்று கண்டன ஆர்ப்பாட்ட செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது.
 
நெல்லை மேலப்பாளையம் மஸ்ஜிதுர் ரஹ்மான்  பள்ளியில் ஷூ காலோடு புகுந்து தடியடி நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, இன்ஷா அல்லாஹ்
09-06-15  மதுரையில் நடைபெறவுள்ள  மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு  பெரும் திரளான மக்களை அழைத்து செல்ல ஏற்பாடு செய்ய முடிவு செய்யப்பட்டது.
 அல்ஹம்துலில்லாஹ்.....

கண்டன ஆர்ப்பாட்ட போஸ்டர் _G Kகார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம் G Kகார்டன் கிளை சார்பாக 07.06.2015 அன்று  மேலப்பாளயம் பள்ளிவாசலை கலங்கப்படுத்திய காவல்துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்ட போஸ்டர் ஒட்டப்பட்டது.

"புனிதத்தை காக்க உயிரையும் கொடுப்போம்" _Ms நகர் கிளைபயான்

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 07-06-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.க சகோ.அன்சர்கான் misc அவர்கள் "புனிதத்தை காக்க உயிரையும் கொடுப்போம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்

ரமலானின் சிறப்பு _தாராபுரம் நகர கிளை குர்ஆன் வகுப்பு


திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர கிளையின் சார்பாக 07.06.2015 அன்று பஜ்ர் க்கு பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது... சகோ: முகமது சுலைமான் "ரமலானின் சிறப்பு" பற்றி சொல்லி விளக்கமளித்தார்.

"ஜூன் 9 ஆர்ப்பாட்டத்தின் முக்கியத்துவம்" _ Ms நகர் கிளை பயான்

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 06-06-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "ஜூன் 9 ஆர்ப்பாட்டத்தின் முக்கியத்துவம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்

கண்டன ஆர்ப்பாட்ட போஸ்டர் _தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பாக 07.06.2015 அன்று  மேலப்பாளயம் பள்ளிவாசலை கலங்கப்படுத்திய காவல்துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்ட போஸ்டர் ஒட்டப்பட்டது.

"புனிதமிகு ஆலயம்" _Ms நகர் கிளை பயான்

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 06-06-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "புனிதமிகு ஆலயம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்

கண்டன ஆர்ப்பாட்ட போஸ்டர்கள் _ s.v.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் s.v.காலனி கிளை சார்பாக 06.06.2015 அன்று  மேலப்பாளயம் பள்ளிவாசலை கலங்கப்படுத்திய காவல்துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்ட போஸ்டர் ஒட்டப்பட்டது.

இணைவைப்பு கறுப்பு கயிர் அகற்றப்பட்டது _பெரியதோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளை சார்பாக 4.6.2015 அன்று செபிக் என்பவர்க்கு   தாவா செய்து இணைவைப்பு கறுப்பு கயிர் அகற்றப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

"தடைகளை தகர்த்தெறிவோம்" _Ms நகர் கிளை பயான்

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 05-06-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "தடைகளை தகர்த்தெறிவோம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்

கண்டன ஆர்ப்பாட்ட போஸ்டர் _பெரியகடைவீதி கிளை


திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 06.06.2015 அன்று  மேலப்பாளயம் பள்ளிவாசலை கலங்கப்படுத்திய காவல்துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்ட போஸ்டர் ஒட்டப்பட்டது.