Sunday 7 June 2015

கண்டன ஆர்ப்பாட்ட செயல்வீரர்கள் கூட்டம் _M.S நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,  M.S நகர் கிளை சார்பாக 07-06-15 அன்று கண்டன ஆர்ப்பாட்ட செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது.
 
நெல்லை மேலப்பாளையம் மஸ்ஜிதுர் ரஹ்மான்  பள்ளியில் ஷூ காலோடு புகுந்து தடியடி நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, இன்ஷா அல்லாஹ்
09-06-15  மதுரையில் நடைபெறவுள்ள  மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு  பெரும் திரளான மக்களை அழைத்து செல்ல ஏற்பாடு செய்ய முடிவு செய்யப்பட்டது.
 அல்ஹம்துலில்லாஹ்.....