Sunday 7 June 2015

இணைவைப்பு தகடு அகற்றம்_ Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 07-06-15 அன்று ஒரு வீட்டில் இருந்த இணைவைப்பு தகடு அகற்றப்பட்டது.மேலும் அவ்வீட்டில் இருந்தவர்களுடம் இணைவைப்பு மிகப்பெரிய பாவம் என தாவா செய்யப்பட்டது