Sunday 7 June 2015

"தடைகளை தகர்த்தெறிவோம்" _Ms நகர் கிளை பயான்

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 05-06-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "தடைகளை தகர்த்தெறிவோம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்