Sunday 7 June 2015

"புனிதத்தை காக்க உயிரையும் கொடுப்போம்" _Ms நகர் கிளைபயான்

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 07-06-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.க சகோ.அன்சர்கான் misc அவர்கள் "புனிதத்தை காக்க உயிரையும் கொடுப்போம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்