Sunday 7 June 2015

"ஜூன் 9 ஆர்ப்பாட்டத்தின் முக்கியத்துவம்" _ Ms நகர் கிளை பயான்

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 06-06-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "ஜூன் 9 ஆர்ப்பாட்டத்தின் முக்கியத்துவம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்