Monday 21 March 2016

பெண்களுக்கான தர்பியா - அனுப்பர்பாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக  20-03-16 அன்று பெண்களுக்கான "தர்பியா" நடைபெற்றது ,"தொழுகையின் சட்டங்கள்" என்ற  தலைப்பில் சகோதரி.ரஹ்மத் நிஷா அவர்கள் விளக்கமளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்......(போட்டோ எடுக்கவில்லை)

இஸ்லாத்தை ஏற்றல் - திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டம் சார்பாக 20-03-2016 அன்று பிறமத சகோதரர் அய்யனார் அவர்களுக்கும் அவருடைய நண்பருக்கும் இஸ்லாம் குறித்து தாவா செய்யப்பட்டது,இதில் சகோதரர் அய்யனார் அவர்கள் இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டார்……அலஹம்துலில்லாஹ்….

மருத்துவ உதவி - திருப்பூர்மாவட்டம்

திருப்பூர்மாவட்டம்  சார்பாக 20-03-2016 அன்று திருப்பூர் வாவிபளையம் பகுதியைச் சார்ந்த பவுல் அந்தோனி என்ற சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 5,600 வழங்கப்பட்டது.....அல்ஹம்துலில்லாஹ்...

மருத்துவ உதவி - திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டம்  சார்பாக 20-03-2016 அன்று திருப்பூர் வாவிபளையம் பகுதியைச் சார்ந்த அப்துல்லாஹ் என்ற சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 5,600 வழங்கப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்.....

தர்பியா நிகழ்ச்சி - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளை சார்பாக 20-03-2016 அன்று  தனிநபர் தாவா பயிச்சிக்காக வாராந்திர  தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது,இதில்   " கொள்கை உறுதி" என்ற  தலைப்பில்  சகோ : சதாம் ஹுசைன்  அவர்கள்  விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளை சார்பாக 20-03-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.பஷீர் அலி அவர்கள் " மனிதர்களுக்காக பாவமன்னிப்பு தேடும் வானவர்கள் "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளை சார்பாக 21-03-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் " சொர்க்கம் யாருக்கு ?  "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளை சார்பாக 21-03-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.சிஹாபுத்தீன் அவர்கள் " இறைவனின் அத்தாட்சிகளில் நம்பிக்கை இழக்காதீர்  "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

மார்க்க விளக்கக் பொதுக்கூட்டம் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 20-03-16 (ஞாயிறு) அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு மார்க்க விளக்கக் கூட்டம் தாராபுரம் ஜின்னாமைதானம் பகுதியில் நடைபெற்றது.சகோ:சேக் அப்துல்லா அவர்கள் "tntj ஆம்புலன்ஸ்"என்ற தலைப்பிலும்,சகோ:முகமது சலீம் அவர்கள்"முஸ்லிம்களின் பண்புகள்" என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினார்கள்.இறுதியில் ஷிர்க் ஒழிப்பு மாநாடு நிகழ்ச்சிகளும்,மாநாட்டில் சகோ.PJ அவர்கள் ஆற்றிய உரையும் புரஜக்டரில் ஒளிபரப்பு செய்யப்பட்டது....இந்நிகழ்ச்சியில் ஆண்களும் ,பெண்களும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.......அலஹம்துலில்லாஹ்.....

இஸ்லாத்தை ஏற்றவர்கள் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையில் 20-03-2016 அன்று பிறமத சகோதரர்கள் சத்யா,சூர்யா  மற்றும் அவர்களது தாயார் கல்பனா தேவி ஆகியோர் தூய இஸ்லாத்தை தங்களது வாழ்க்கை நெரியாக ஏற்றுக் கொண்ட னர்...அல்ஹம்துலில்லாஹ்.....

தர்பியா நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை சார்பாக 20-03-16அன்று மஸ்ஜிதுல்முபீன் பள்ளியில்  ஆண்களுக்கான தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் "ஏகத்துவத்தில் உறுதி" என்ற தலைப்பில் சகோ-அப்துர்ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்.தொடர்ந்து மார்க்க சம்மந்தமான கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.சகோ-அப்துர்ரஹ்மான் அவர்கள் பதிலளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

தர்பியா நிகழ்ச்சி - பல்லடம் கிளை

திருப்பூர் மாவட்டம்,பல்லடம் கிளையின் சார்பாக 20-03-2016 அன்று கிளை மர்கஸில்  தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் சகோ.யாசர் அரஃபாத் அவர்கள் “ தொழுகை மற்றும் செய்முறை பயிற்சியளித்தார்கள்” ,,சகோ.அஹ்மது கபீர் அவர்கள் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகள் என்ற தலைப்பிலும் விளக்கமளித்தார்கள்..இதில் ஆண்களும்,பெண்களும் கலந்துகொண்டனர்....அல்ஹம்துலில்லாஹ்..... 

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 20-03-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ. அப்துர் ரஹ்மான் அவர்கள் " இஸ்ரவேல் சமுதாயத்தின் பிரார்த்தனை "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளை சார்பாக 20-03-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது சலீம் அவர்கள் " பொறுத்துக்கொண்டோருக்கு சொர்க்கம் "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 20-03-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது சுலைமான் அவர்கள் " தொழுகையில் களா என்பது உண்டா?  "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

சிந்திக்க சில நொடிகள் - பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 19-03-16 அன்று மஃரிப் தொழுகைக்குப்பிறகு சிந்திக்க சில நொடிகள் பயான் நிகழ்ச்சியில் " அடுத்தவர் அமல்கள் .தினமும் இருநூறு ரக் அத்களா நஃபில் தொழுகை? " என்ற தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

தினம் ஒரு தகவல் - பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளை சார்பாக 19-03-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான்  நிகழ்ச்சி நடைபெற்றது,இதில்    பெண்ணுரிமையை பேணும் இஸ்லாம்   ” என்ற  தலைப்பில்  சகோ.முஹம்மது சலீம் MISC அவர்கள் உரையாற்றினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளை சார்பாக 19-03-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.பஷீர் அலி அவர்கள் "  நரகத்தின் கொந்தளிப்பு  என்ற தலைப்பில்  விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 19-03-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள் "  மறுமையில் தாங்களும் முஸ்லிம்களாக வாழ்ந்திருக்க வேண்டுமே என்று இணைவைப்பவர்கள் புலம்புவார்கள்  என்ற தலைப்பில்  விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்..

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளை சார்பாக 19-03-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது சலீம் அவர்கள் "  சூரா "தஹ்ர்"(காலம்)அத்:76 வசனம் 8முதல்10வரை     விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்..

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளை சார்பாக 19-03-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் "    உயிரை கைப்பற்றும் வானவர்கள்    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளை சார்பாக 19-03-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.சிஹாபுத்தீன் அவர்கள் "    ஷைத்தானின் வழிகேடு    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 19-03-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது சுலைமான் அவர்கள் " ஜமாஅத் தொழுகையின் சிறப்பு   "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளை சார்பாக 18-03-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.பஷீர் அலி அவர்கள் " பிள்ளைகளும் செல்வமும் சோதனை  "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....



தினம் ஒரு தகவல் - பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளை சார்பாக 18-03-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான்  நிகழ்ச்சி நடைபெற்றது,இதில்    தாகத்தை தீர்க்க தண்ணீர் பந்தல் வையுங்கள் ” என்ற  தலைப்பில்  சகோ.பஷீர் அலி அவர்கள் உரையாற்றினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளை சார்பாக 18-03-16 அன்று  இஷா தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது சலீம் MISC அவர்கள் " சூரத்துல் ஹுஜ்ராத் (49:2) வசனத்திற்கு "   விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

தினம் ஒரு தகவல் - பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளை சார்பாக 18-03-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான்  நிகழ்ச்சி நடைபெற்றது,இதில்    ஜும்ஆ நேரத்தில் வியாபாரம் செய்தல் ஹராம்  ” என்ற  தலைப்பில்  சகோ.முஹம்மது சலீம் MISC அவர்கள் உரையாற்றினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்.....

பிறமத தாவா - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையின் சார்பாக 18-03-16 அன்று முத்துக்குமார் என்ற பிறமத சகோதரருக்கு இஸ்லாம் குறித்து  தாவா செய்து அவருக்கு மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்....

பிறமத தாவா - கோம்பைத்தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 18-03-16 அன்று புத்திரன் என்ற மாற்று மத நண்பருக்கும் அவரின் மனைவிக்கும் அவரின் சகோதரிக்கும் இஸ்லாம் குறித்து தாவா செய்து  மாமனிதர் நபிகள் நாயகம், மனிதனுக்கேற்ற மார்க்கம் மற்றும் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.... அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளை சார்பாக 18-03-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது சலீம் அவர்கள் " சூரா தாஹா வசனம் 3முதல்7வரை விளக்கமளிக்கப்பட்டது  "    ....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளை சார்பாக 18-03-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.சிஹாபுத்தீன் அவர்கள் " இறைவனுக்கு மட்டுமே அடிபணிய வேண்டும்  "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....


குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 18-03-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது சுலைமான் அவர்கள் " ஜும்மாவின் சிறப்பு  "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....