Monday 21 March 2016

பிறமத தாவா - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையின் சார்பாக 18-03-16 அன்று முத்துக்குமார் என்ற பிறமத சகோதரருக்கு இஸ்லாம் குறித்து  தாவா செய்து அவருக்கு மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்....